ஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்?
What the scriptures say about food?
-------------------------------------------------------------
1) போஜனபிரியன் தரித்திரன் ஆவான் - நீதி 23:21
2) போஜன பிரியனாயிருந்தால் தொண்டையில் கத்தியை வை - நீதி 23:2
3) மாம்ச பெருந்தீனிக்காரருடன் சேரக்கூடாது - நீதி 23:20
4) போஜனத்தினால் இருதயம் ஸ்திரப்படாது - எபி 13:9
5) போஜனத்தினால் நாம் தீட்டு (கறை) படக்கூடாது - தானி 1:8
6) பெருந்திண்டியினால் இருதயம் பாரம் அடைய கூடாது - லூக் 21:34
7) போஜனம் சகோதரனுக்கு இடறல் உண்டாக்க கூடாது - 1 கொரி 8:13
8) போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது - 1 கொரி 8:8
9) போஜனபிரியரூக்கு தோழனாக இருப்பவன் தன் தகப்பனை அவமானப் படுத்துகிறான் - நீதி 28:7
10) உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு - நீதி 25:21
11) தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்க தசம பாகம் கொடுக்க வேண்டும் - மல்கி 3:10
12) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல - ரோ 14:17
13) கர்த்தருக்கு என்று புசிக்க வேண்டும் -ரோ 14:6
14) புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாக நினைக்க கூடாது - ரோ 14:3
15) புசியாதிருக்கிறவன் புசிக்கிறவனை குற்றவாளியாக தீர்க்க கூடாது - ரோ 14:3
16) நமது ஆகாரத்தை ஏழைகள், அநாதைகள் உடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும் - யோபு 31:17
17) மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - உபா 8:3
No comments:
Post a Comment
Thank you for visiting our page.